ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்
ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக அவதூறாக ,உண்மைக்கு புறம்பாக ஐபீசி செய்தியை வெளியிட்டது தொடர்பாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
தன்னிடம் செவ்வி பெறுவதற்கு நேரம் ஒதுக்கி அதன் பின்னர் அங்கு வந்து செவ்வியை பெற்று கொண்ட அவர்கள் ,பின்னர் அழையா விருந்தாளியாக தமக்கு செவ்வி தந்தவரை பிழையான ,
அவதூறாக ,தன்னை இழிவு படுத்தும் நிலையிலான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் தன்னோடு அவர்கள் உரையாடிய விடயங்களை வெளியிட்டு அது தவறு என்பதாக கருத்துரைத்துள்ளார் . .
இந்த ஐபீசி என்கின்ற ஊடகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ,இவர்கள் உண்மைக்கு புறம்பானவர்கள் என அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார் .
மக்களின் நலன் வேண்டி களத்தில் நிற்கும் ஒருவரை மிக கேவலமாக கொச்சை ப்படுத்தியுள்ளதாக மக்கள் மன்றம் சமுக ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
குறித்த ஊடகம் தொடர்பாக அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட குரல்பதிவு இப்பொழுது வெளியாகியுள்ளது .
மேற்படி குற்ற சாட்டு தவறு என ஐபீசி கருதினால் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொண்டு மேலதிக விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .
மேலும் தனது தொடர்பாக இவர்கள் எதுவித செய்திகளையோ பேட்டிகளையோ பெற வர கூடாது எனவும் அர்ச்சுனா இராமநாதன் காட்டமாக தெரிவித்துள்ளார் .
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை








