ஐந்து வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய்

Spread the love

ஐந்து வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய்

இலங்கை Kadirana பாலத்தில் இருந்து களனி கங்கைக்குள் ஐந்து வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய் செயல் பரபரப்பை ஏற்படுதிதியுள்ளது.

ஐந்து வயது குழந்தையை ஆற்றில் வீசி தற்கொலை முயற்சித்த தாய் அங்கு கூடிய மக்களினால் காப்பற்ற பட்டுள்ளார்.

அவ்விதம் மக்களினால் காப்பாற்ற பட்ட தாய் காவல்துறையில் கையளிக்க பட்டுள்ளார்.

ஆற்றில் வீசிய சிசு தற்போது காணாமல் போயுள்ளது ,இவ்வாறு காணாமல் போன சிசுவை தேடி கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர் ,எனினும் இதுவரை இந்த சிசு மீட்க படவில்லை.

அதிகரித்து வரும் பொருளாதர நெருக்கடி மற்றும் கடன் தொல்லையால்
மக்கள் இவ்விதமான தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்க படுகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply