எயார் இந்தியா 470 விமானங்களை வாங்கி குவிகிறது

எயார் இந்தியா 470 விமானங்களை வாங்கி குவிகிறது
Spread the love

எயார் இந்தியா 470 விமானங்களை வாங்கி குவிகிறது

இந்தியாவின் டாடா குழுமத்தின் புதிய அறிவிப்பின்
பிரகாரம் 470 புதிய போயிங் விமானங்களை
எயார் இந்தியா வாங்கி குவிகிறது .

புதிதாக 470 போஜிங் மற்றும் எயர் பஸ் விமானங்களை வாங்கி குவிகிறது .

இந்த புதிய விமான கொள்வனவே மிக பெரும்
சாதனையில் ஒன்றாக உள்ளதாக
அமெரிக்கா ஜனாதிபதி ஜுபைடன் தெரிவித்துள்ளார் .

டடா குழுமம் இண்டிக்கோ நிறுவனத்திற்கு
போட்டியாக இந்த திட்டத்த்தை அறிமுக படுத்துகிறது .

விமான நிறுவனகளுக்கு இடையிலான
மிக பெரும் போட்டியில் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது .

இதன் ஊடாக இந்தியாஉள்ளிட்ட பல நாடுகளுக்கான
தனது சேவைகளை விரைவு படுத்தவுடன் ,
தனது விமான போக்குவரத்து வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கிறது .