உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம்
உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம் ,அமெரிக்கா அரசனது தற்பொழுது ஒன்று தசம் ஐந்து பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவ தலைமையகமே இந்த ஆயுதங்களை தாங்கள் உக்ரைன் நாட்டுக்கு வழங்கி உள்ளதாக ஊத்தியபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக இருநூறு மில்லியன் பெறுமதியான ஆயுத உபகரணங்கள் உடனடியாக அவசர உதவியாக வழங்க உள்ளதாகவும்,
இந்த ஆயுதங்கள் எதிர்வரும் வாரம் அளவில் உக்கிரனை வந்து அடையும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 பில்லியனுக்கு மேற்பட்ட ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் குற்றம் சுமத்தி இருந்தார்.
உக்கிரனுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை எவ்வாறு வழங்க முடியும் என்கின்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கின்றார்.
இவ்வாறான செயல்பாடு அமெரிக்காவினுடைய பொருளாதாரதில் சீர் குலையம் எனவும் அதனுடைய பொருளாதாரத்தை காலியாக்கும் நடவடிக்கை ஒன்றாகவே உக்கிரனுக்கு கண்மூடித்தனமான ஆயுத உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் அவர்கள் வருகை தந்தால் உக்கிரன் ரஷ்யாவுக்கான போர் முடிவுக்கு வந்து உக்கிரன் சரணடை வேண்டிய நிலை ஏற்படலாம் என்கின்ற நிலவரம் காணப்படுகின்றது.
உலக நாடுகள் இருந்த பெற்றுக் கொண்ட கடனை அடைப்பதற்கு உக்ரைன் வரலாற்றில் மீள முடியாத ஒரு காரணமாக இருக்கும் எனவும் தெரிவிக்க படுகிறது .
உக்ரேனை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் ,உக்கிரன் இப்பொழுது இந்த நாடுகளின் பிடியில் உள்ளதாகவே மேற்படி ஆயுத உதவி படங்கள் முடியும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்








