உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்
Spread the love

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேன் அரசினால் வழங்க பட்ட அன்பளிப்பு பொதி வெடித்து சிதறியதில் ,போலந்து நாட்டு பொலிஸ் தளபதி Jarosław Szymczyk படுகாயமடைந்துள்ளார் .

https://www.youtube.com/watch?v=aZmCvGOxhlo


இவர் உக்கிரேனினால் வழங்க பட்ட பொதியினை தனது அலுவலகத்தில் பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி வெடித்து சிதறியது .

இந்த பொதிக்குள் ரொக்கட் லோஞ்சர் செலுத்தி ஒன்று இருந்துள்ளதாக தெரிவிக்க படுகிது .

எனினும் இந்த பொதி குண்டு வெடிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித கருத்தினையும் உக்கிரேன் வெளியிடவில்லை .

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போலந்து நாட்டு காவல்துறை தளபதிக்கே ,உக்கிரேன் காவல்துறை தலைமையகத்தால் இந்த ஆயுத பொதி வழங்க பட்டு இருந்தது .

.போலந்து நாட்டின் மீது ரசியா ஏவுகணை வீழ்ந்து வெடித்தாக உக்கிரேன் அறிவித்திருந்தது .ஆனால் அது உக்கிரேன் வீசிய ஏவுகணை என்பதை பின்னர் அமெரிக்கா அறிவித்திருந்தது .

இவ்வாறான சர்ச்சைகள் பின்னர் ,உக்கிரேன் போலந்து நாட்டின் முக்கிய தளபதியை இலக்கு வைத்து, பொதி குண்டு தாக்குதல் நடத்தி இருப்பதானது .உக்கிரேன் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது .


இது உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்கலாம் .