ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு

Spread the love

ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு

ஈரான் இராணுவம் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என ஏவுகணைகளை

தொடராக ஏவி சோதனை புரிந்து வருகிறது ,இவ்வேளை தற்பொழுது தமது ஏவுகணையின் வீச்சு ஆறு மடங்கு அதிகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

தற்போது தயாரிக்க பட்டு வெற்றிகரமாக அசோதனை செய்ய பட்ட ஏவுகணையின்

வீச்சு இன்றைய ஏவுகணைகளை விட ஏழு மடங்கு அதிகம் என தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் டிரோன் உளவு விமானம் ஒன்று வெள்ளோட்டம் விட பட்டது, இது மணி

கணக்கில் தொடராக பறக்க வல்லது எனவும் தெரிவிக்க பட்டுள்ளதால் ஈரான் இராணுவம் புதிய பலத்துடன் தற்போது நடை பயில்கிறது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply