ஈரான் ஏவுகணை தாக்குதல் – முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓட்டம்

Spread the love

ஈராக்கில் உள்ள Ain al-Assad base இராணுவ தளத்தில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகியுள்ளனர் ,தற்போது ஈராக்கிய இராணுவத்தினர் வசம் குறித்த முகாம் சென்றுள்ளது .

இந்த முக்கிய இராணுவ தளத்தை மைய படுத்தியே ஈரான் இராணுவத்தினர் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் 114 க்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர் மூளை நோய்

அதாவது மண்டை குழம்பிய நிலையில் பாதிக்க பட்டிருந்தனர் ,இது அமெரிக்கா டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்தது

அவ்விதமான இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடியுள்ளது ,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

ஈரான் ஏவுகணை தாக்குதல் – முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓட்டம்

ஈராக்கில் உள்ள Ain al-Assad base இராணுவ தளத்தில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகியுள்ளனர் ,தற்போது ஈராக்கிய இராணுவத்தினர் வசம் குறித்த முகாம் சென்றுள்ளது .

இந்த முக்கிய இராணுவ தளத்தை மைய படுத்தியே ஈரான் இராணுவத்தினர் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் 114 க்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர் மூளை நோய்

அதாவது மண்டை குழம்பிய நிலையில் பாதிக்க பட்டிருந்தனர் ,இது அமெரிக்கா டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்தது

அவ்விதமான இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடியுள்ளது ,மத்திய கிழக்கு

நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply