ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மீள சூளுரை
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மீள சூளுரை ட்டிஹத்துள்ளது ,லெபனான் மற்றும் ஈரான் ஜனாதிபதி படுகொலை மற்றும் சுமையில் கன்னியா கொலைகளுக்கு பதிலடியாகவே ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய மையங்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றன .
இந்த தாக்குதலினால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் விரைவாக ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் எனவும் ,அதிக விலையினை ஈரான் கொடுக்கும் என சூளுரைத்துள்ளது .
அப்படி என்றால் ஈரான் முக்கிய தளபதி மற்றும் தலைவர்களை இஸ்ரேலை மொசாட் படுகொலை செய்ய போகிறது என்பதை இப்பொழுதே தெரிவித்து கொள்ளலாம் .
இந்த ஏவுகணை மோதலினால் மத்திய கிழக்கில் மிக பெரும் பதட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








