ஈரானால் 4 இஸ்ரேல் மொஸாட் உளவாளிகள் சிறை பிடிப்பு
ஈரான் நாட்டுக்குள் ஊடுருவி நாசகார வேளைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த, இஸ்ரேல் நாட்டின் மொஸாட் உளவாளிகள் நால்வரை ,ஈரான் உளவுத்துறையினர் சிறை பிடித்துள்ளனர் .
ஈரானிய உளவுத்துறையினருக்கு கிடைக்க பெற்ற, இரகசிய தகவலை அடுத்து ,நடத்த பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த கைது வேட்டை இடம் பெற்றுள்ளது .
மூன்று மாத்தில் இடம்பெற்ற ,ஐந்தாவது மொஸாட் உளவாளிகள் கைது இதுவாக இடம்பெற்றுள்ளது .
கைதானவர்கள் உரியமுறையில் விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
இவர்கள் மூலம் இஸ்ரேல் ஈரானுக்குள் நடத்த இருந்த, முக்கிய தாக்குதல் சதித்திட்டங்கள் ,இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .