இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி யாகியுள்ளனர் என கேப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன .
இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறையால் நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் லெபனான் ஹிஸ்புல்லா தளபதிகளின் தலைவர் நசரேல்ல தங்கி இருந்த பதுங்கு குழி மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டதுடன் ,அவருடன் கூடவே மெய் பாதுகாவலர்களும் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த தொடர் தக்குதலில் இதுவரை 1000 மக்கள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் பலியாகினர் .
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் யாவரும் படுகொலை செய்யப்படுவார்கள் எனும் மிரட்டலாக இந்த தாக்குதல் ஊடக விடுக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து தற்போது மதகியகிழக்கில் பதட்டம் அதிகரித்துள்ளது ,
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது








