இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
Spread the love


இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை

இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுளைந்தனர் ,அவ்வாறான 21 இஸ்ரேல் இராணுவத்தினர் கொத்தாக போட்டு தள்ளியுள்ளது ஹமாஸ் படைகள் .

பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் கமாண்டோ படைகளைஇலக்கு வைத்து, அல்கஸாம் படை பிரிவு ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேல் கமாண்டோ படைகள் 21 பேர் கொத்தாக பலியாகியுள்ளனர் .

உடைந்த கட்டடம் ஒன்றுக்குள் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை, உள்ளே நுழைய விட்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி அப்படியே அழித்துள்ளனர் .

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை

இவர்கள் முன்பாக நின்ற டாங்கிகள் மீதும், ஊந்துகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் அந்த டாங்கிகள் பலதும் அழிக்க பட்டுள்ளது .

காசா பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் வெற்றி கொடி கட்டி தமது வீர தீரத்தை நிலை நாட்டியுள்ளது .

105 நாட்கள் கழிந்து நடக்கும் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன காசா போரில் ஹமாஸ் போரளிகள் சாதனை படைத்தது வருகிறதை இந்த இழப்பின் ஊடக இஸ்ரேல் இராணுவமே ஒப்பு கொண்டுள்ளது .

வீடியோ