இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்
இஸ்ரேல் ஜெருசலம் பகுதியில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ன் பேர் பலியாகியுள்ளனர் .
பத்து பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆயுத தாரி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடராக நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காசா பகுதியில் விமான குண்டு தாக்குதலை நடத்திய மறுநாள், இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.