இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா

Spread the love

இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா

இலங்கை திருட பட்டுள்ளது ,எனவே இலங்கையில் இருந்து திருடர்களை விரட்டுக என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்

கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே ,இலங்கை கடந்தகால ஆட்சியாளர்களினால் திருட பட்டுள்ளது .

எனவே அந்த திருடர்களை ,நாட்டில் இருந்து விரட்டியடிக்கும் பணிகளை செய்திட வேண்டும் என, சந்திரிக்கா குமராதூங்க கருத்துரைத்துள்ளார் .

இந்த திருடர்களினாலேயே ,இலங்கை இவ்விதமான சீரழிவை சந்தித்து வருவதாக சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார் .

சந்திரிகா குமராதூங்காவின் இந்த கருதினால், ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது.

    Leave a Reply