இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு
Spread the love

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு

இலங்கை கட்டைக்காடு கடற்பரப்பில் அகதிகள் கப்பல் ஒன்று தத்தளித்து கொண்டிருந்த பொழுது ,இலங்கை கடல்படையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

இந்த கப்பலில் உள்ளவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவரவில்லை .,

கப்பல் முற்றாக கரைக்கு வந்த பின்னரே அதில் பயணித்தவர்கள் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.