இலங்கையில் 19 ம் திகதி பாடசாலைகள் விடுமுறை

Spread the love

இலங்கையில் 19 ம் திகதி பாடசாலைகள் விடுமுறை

இலங்கையில் 19 ஆம் திகதி பாடசாலைகள் யாவும் விடுமுறை வழங்க படுகிறது .

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் ,இறந்த நினைவு துயரை பகிரும் முகமாக ,இலங்கையிலும் பாடசாலைகள் விடுமுறை வழங்க படுகிறது .

இவ்வாறு வழங்குவதன் ஊடாக ,பிரிட்டன் அரசின் ஆதரவை இலங்கை பெற்று கொள்ள முனைவதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை அவர்கள் மரண நிகழ்வில் கலந்து கொள்ள ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பிரிட்டன் பயணமாகிறார் என்பது இங்கே குறிப்பிட தக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply