இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

Spread the love

இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுக்கு தடை

விதிக்க பட்டுள்ளது ,இதனை அது நாளை முதல் புதிய திருத்த சட்டம் வெளியிட படவுள்ளது

இதில் திருமண நிகழ்வுகள் மற்றும் ,பொது நிகழ்வுகளில் மட்டு படுத்த பட்ட மக்கள் கலந்து

கொள்ளும் புதிய விதிகள் அறிவிக்க பட்டு நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்க படவுள்ளதாக தெரியவருகிறது

    Leave a Reply