இலங்கையில் அரிசி விலை அதிகரிக்கும் வெளியான அறிவிப்பு

Spread the love

இலங்கையில் அரிசி விலை அதிகரிக்கும் வெளியான அறிவிப்பு

இலங்கையில் எதிர் வரும் மாதம் முதல் அரிசியின் விலை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

எதிர் வரும் மாதம் அரிசியின் வரி அதிகரிக்க படவுள்ள நிலையில் ,இந்த அரசியின் விலை அதிகரிக்க பட உள்ளது .

அரசி உற்பத்தியாளர்கள் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர் .

நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .

மேலும் இவ்வாறு விலைகள் அதிகரிக்க பட்டு செல்ல பட்டால் , நாட்டில் மீளவும் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply