இரு இஸ்ரேல் கைதிகள் பலி
இரு இஸ்ரேல் கைதிகள் பலி என இஸ்ரேல் அரச நிர்வாகம் அறிவித்துள்ளது .பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போர் படைகளினால் இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறை பிடித்து செல்ல பட்ட நூற்று கணக்கான,
மக்களில் ,இராணுவத்தில் சிக்கிய இரு கைதிகளே பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
ஹமாஸ் மக்கள் போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை விடுவித்து தரும் படி ,பல கோரிக்கைகள் முன் வைக்க பட்டு வருகின்ற நிலையில் ,அதனை ஏற்க மறுத்து இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது .
அவ்வாறன கால பகுதியில் இந்த இரு கைதிகள் உயிரற்ற சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் ,கைதிகள் உறவினர்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இனமான உணர்வோடு வீதி இறங்கி போராடி வரும் இஸ்ரேல் மக்களோ ,போரை உடனே நிறுத்தி ,சமாதானத்தை ஏற்படுத்தி ,கைதிகளை மீட்கும் படி கோரி ,தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன் நடத்தி செல்கின்றனர் .
ஆனாலும் இஸ்ரேலை ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி சாய்ப்பதாக தெரியவில்லை .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்








