இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
மாலியில் அரச இராணுவம் மீது கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 42 அரச இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
பலியான இராணுவத்தினர் சடலங்கள் பொறுக்கி எடுத்து சென்றுள்ள இராணுவம் கிளர்ச்சி படைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மாலியில் அரச இராணுவத்தை இலக்கு வைத்து பதுங்கி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
உள்ளூர் கிளர்ச்சி படைகளுக்கும் அரச இராணுவத்திற்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
பாதிக்க பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மறுப்பதன் விளைவே
இந்த தொடர் வன்முறை தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .