இராணுவத்தின் மண்டையை உடைத்த போராட்ட காரர்கள்

Spread the love

இராணுவத்தின் மண்டையை உடைத்த போராட்ட காரர்கள்

இலங்கை துணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் மீது போராட்ட காரர்கள் தாக்குதலை நடத்தினர்.

இதில் இராணுவ சிப்பாய்கள் சிலரது மண்டை உடைக்க பட்டுள்ளது .இரத்த வெள்ளத்தில் இராணுவத்தினர் துடிக்கும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இராணுவம் போலீசார் ஏவிய கண்ணீர் புகை குண்டுகளை பிடித்து அதே பொலிஸாருக்கு மக்கள் வீசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

சினிமாவில் இடம்பெறும் காட்சிகள் போல இலங்கை தலைநகர் கொழும்பில் பிரதமர் மாளிகையில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இது சிங்களவர்கள் நடத்தும் ஜனநாயக போராட்டம் ,அதுவே தமிழர்கள் நடத்தினால் பயங்கரவாதம். இது தான் இலங்கை .

இதற்குள் தமிழர்களே சிக்கிவிடாதீர்கள்.

Leave a Reply