இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்
Spread the love

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம் ,இந்திய ராணுவத்தினர் லடாக் எல்லை பகுதியில் தமது டாங்கிகள் சாகிதம் கடற்கரை ஒன்று ஊடாக நுழைந்து கொண்டிருந்த பொழுது திடீரென அவ்வழியில் நீர் அதிகமாக வந்ததை எடுத்து அதில் பயணித்த டாங்கிகள் நீரில் மூழ்கின .

இதன் பொழுது அந்த டாங்கிகளில் பயணித்த ஐந்து ராணுவ சிப்பாய்கள் பலியாகி உள்ளதாக இந்தியா ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .

அதிகமாக கடல் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், திடீரென நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அந்த கரை பகுதியில் மூழ்கின .

இதன்போது ஐந்து ராணுவ சிப்பாய்கள் பலியாகி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா லடாக் பகுதி

சீனா லடாக் பகுதி என்பன மிகவும் பாரதூரமான அத்துமீறல் இடம்பெறுகின்ற ஒரு முன்னரங்க நிலையாக காணப்படுகின்றது .

அவ்வாறான சீனா லடாக் இந்தியா இல்லை ஓரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினுடைய டாங்கிகள் நீரில் மூழ்கியுள்ளது .

இந்த நீர் வரத்தில் மூழ்கிய சம்பவம் இந்தியா படைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலங்கள் மீட்கப்பட்டு தற்போது அவர்கள் குடும்பவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் .

மேற்படி சம்பவம் இந்திய ராணுவத்தினருக்கு பதட்டத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எல்லைப் பகுதியில் பல இந்திய ராணுவ சிப்பாய்கள் பலியாகி வருகின்ற நிலவரம் தொடர்ந்தது வருகிறது .

அவ்வாறான காலப் பகுதியில் நீரில் மூழ்கி இந்தியா படைகள் இறந்துள்ள சம்பவம் இந்திய ராணுவம் மத்தியிலும் இந்தியா மக்கள் மத்தியிலும் ஒருவித பதட்டத்தை அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை இந்திய இராணுவத்தினர் ஆரம்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.