இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது

இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது
Spread the love

இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது

இந்தியா அரச இராணுவத்தினரால் மூன்று போராளி குழுவை
சேர்ந்தவர்கள் ,கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய படைகள் தெரிவித்துள்ளன .

ஜம்மு கஸ்மீர் பகுதியில் சுற்று காவல் தேடுதலை ,
நடத்திய பொழுது ,மறைந்திருந்த போராளி குழுவை சேர்ந்த
மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான கிளர்ச்சி படைகள் வசம் இருந்த ஆயுதங்கள் ,
துப்பாக்கிக என்பன மீட்க பட்டுள்ளன .

இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது

இவ்வாறு கைதானவர்கள் கண்கள் கட்ட பட்டு,
காட்சி படங்களை வெளியிட்டு ,இது தமது வீரம் செறிந்த நடவடிக்கை என ,
இந்தியா இராணுவம் தெரிவித்துள்ளது .

ஜம்மு பகுதியில் இந்திய இராணுவத்தினர் மீது போராளிகள் நடத்திய,
தாக்குதலில் பல சிப்பாய்கள் பலியாகியும் ,வாகனங்கள் என்பன சிதறடிக்க பட்டன .

அதனை அடுத்து பழிவாங்கும் தாக்குதலை ,இந்தியா படைகள் ஆரம்பித்த வேளையே
இவர்கள் சிக்கி கொண்டனர் .

போராளிகளிடம் தொடர்நது உரிய முறை விசாரணைகளை ,
நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவர்களின் முக்கிய முகாம்களை,
தாக்கும் நடவடிக்கையில் ,இந்தியா இராணுவம் ஈடுபடலாம் என
எதிர் பார்க்க படுகிறது .