ஆற்றுக்குள் பாய்ந்த லொறி
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி ,இலங்கையில் அதிகரிக்கும் விபத்து, இலங்கை கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து ஆற்றுக்கள் விழுந்துள்ளது.
முடக்கு திரும்புகின்ற பொழுது ஏற்பட்ட இந்த சம்பவத்தின் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இந்த சாரதியின் அலட்சியப் போக்கு இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வளை அங்கு மக்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் .
அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற விடயமும் இங்கு பேசி பொருளாகப்படுகின்றது .
விபத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்துச் செல்லப்படுவதும் ,இவ்வாறு விபத்தில் செல்லப்படுகின்ற விடயங்களும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
பேருந்துகளுடன் , டிப்பர்கள் கனரா வாகனங்கள் மோதி விபத்தை சம்பவிது கொள்ளும் இவ்வாறான விடயங்கள் திட்டமிடப்பட்ட ஒரு விபத்தாக மக்கள் இப்பொழுது பேசி வருகின்றனர் .
அரசியல்வாதிகள் மற்றும் தனி நபர்கள் சிலர் இணைந்து இவ்வாறான வீதி விபத்து ஊடாக மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் வாகனங்களால் மக்களை அடித்து படுகொலை செய்கின்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறான ஒரு சம்பவத்தின் அறிகுறியாக இருக்கும் என்கின்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
இடம்பெற்ற விபத்து போன்ற ஏற்படுத்தி அதன் ஊடாக மக்களை பலிகெடுக்க நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு, மக்கள் மாறினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது .#
இந்த கோரவிபத்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்








