ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

Spread the love

ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

இலங்கை அம்பாறை கல்லிரைச்சல் ஆற்றுக்குள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்க பட்டுள்ளது

,இவ்வாறு மீட்க பட்ட அந்த துப்பாக்கி தற்போது இயங்கு நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி இவை என தெரிவிக்க படுகிறது

இதுவரை இந்த ஆயுத மீட்பு தொடர்பில் எவரும் கைது செய்ய படவில்லை

    Author: நலன் விரும்பி

    Leave a Reply