ஆட்டோவில் படுகொலை குற்றவாளிகளை தேடும் போலீஸ்
ஆட்டோவில் படுகொலை குற்றவாளிகளை தேடும் போலீஸ் ,கொழும்பு பகுதியில் ஆட்டோ ஒன்றுக்குள் இருந்த நபர் ஒருவரை ஆட்டோவில் வந்த இருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டு தப்பிச்சென்ற காட்சிகள் தற்பொழுது
வெளியாகி உள்ளதை அடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவில் அதனை செலுத்தி சென்ற ஆட்டி ஆட்டோ சாரதி அவர்களால் திடீரென குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
33 வயதுடைய இளம் வாலிபர் ஒருவரை இவ்வாறு மரணம் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் .
இவரது படுகொலைக்கு காரணம் என்ன தொடர்பாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்பொழுது அவரது படுகொலை தொடர்பான சில காணொளி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் ஆட்டோவில் வந்த இதுவரை இவரை படுகொலை செய்து விட்டு தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அந்த இரண்டு கொலையாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு அச்சுறுத்தலான சூழல் காணப்படுவதனையும் ,இந்த படுகொலைகள் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாள்தோறும் பல படுகொலைகள் இடம்பெற்று வருவதும் மனித சடலங்கள் ஆங்காங்கே ,குளங்கள் வீதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதை திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நேரங்கள் இடம் பெறுகின்ற படுகொலை கள் காணப்படுவதாகவும்,
அவர் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்கின்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி இருக்கின்றது.
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa








