அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா
அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா ,சுகாதார அமைச்சுடன் வட மாகாணத்தின் சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளிநாடு பயணம் சென்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சுகாதார அமைச்சுடன் இவர் எதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்று இருக்கின்றது.
வட மாகாணத்தில் யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரியாக விளங்கி வருகின்ற சத்தியமூர்த்தி பல்வேறுபட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,
இவரது கண்மூடித்தனமான நடவடிக்கை லஞ்ச ஊழல் செயல் காரணமாக பல மருத்துவமனைகளில் சீர்கேடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறான நிலையில் தற்போது இவரால் எதற்காக சுகாதார அமைச்சுடன் வெளிநாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டார்கள் என்பதே கேள்வியாகிறது .
யாழ்ப்பாண வைத்தியசாலையின் பொறுப்பதிகரையாக பணி புரிந்து வருகின்ற சத்தியமூர்த்தியின் நிலைப்பாடு காரணமாக ,அந்த மருத்துவமனை சோகை இழந்து காணப்படுவதாக பல்வேறுபட்ட மோசடிகள் திட்டமிடப்பட்டவளையில் நகர்ந்து வருகின்றன .
இவற்றுக்கான காரணமாக தற்பொழுது கேதீஸ்வரன் தலைமை வகிப்பதான குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,
சுகாதார அமைச்சருடன் சத்தியமூர்த்தி எதற்காக வெளிநாடு பயணத்தை மேற்கொண்டார் என்கின்ற விடயத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை மக்கள் சமூகம் கொடுத்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் அதை மக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்கின்ற படியுமே தற்போது பேஸ் பொருளாக மாற்றப்பட்டுள்ளது சுகாதார அதிகாரியுடன்,
இதற்காக இவர் வெளிநாடு சென்றது என்ற விடயமே தற்பொழுது பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
இவர்கள் மாபியாக்களின் விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக சேர்ந்து உள்ளதாக மக்கள் மன்றத்தில் பேசப்படுகிறது .
எனவே இது தொடர்பாக ஏன் அங்கு சென்றார்கள் என ஊடகங்களுக்கு செவ்வி தர வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை








