அழுகிய நிலையில் வீட்டுக்குள் சடலம் மீட்பு

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Spread the love

அழுகிய நிலையில் வீட்டுக்குள் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடொன்றுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது

தனிமையில் வசித்து வந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு சு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

தூர் நாற்றம் வீசிய நிலையில் ,காணப்பட்ட சடலம் மீட்க பட்டு ,மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.