அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரேமதாசாவுக்கு ஆச்சினார் ராமநாதன் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் அனுராதா திசநாயக்க ஆகியிருக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டவர் சாவுக்கு எதிராக இதனை தெரிவிக்காத நிலையில் மௌனம் காண்பித்துள்ளார்
மக்களுக்கு ஏதாவது நன்மையை செய்வார் என்கின்ற விடயம் அவரது மனதில் உள்ளதினாலேயே அவருக்கு தனது வாக்குகளை அளிப்பதாக மறைமுகமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரம் சிங்காவுக்கு தனது வாக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளவர் அலுவலர் இனவாதி எனவும் அவர் தமிழ் மக்களுக்கு ஏற்றவர் அல்ல என்பதை சில கூறல் பதவி விடுவதாக காண்பித்து அம்பலப்படுத்தி இருக்கின்றார்.
அதனை அடுத்து தற்பொழுது மிக நல்லவர் என்பது போலவும் அவருக்காக தனது வாக்குகளை அளிக்கும்படி தனது நேசத்திற்குரிய மக்களுக்கு அன்பு கட்டளை இட்டு இருக்கின்றார்.
கடந்த காலங்களில் நாமும் இடைவிடாது இதனை தெரிவித்து வருகின்றோம் புதிய ஒரு அரசியல் புதிய ஒரு மாறுதலையும் புதிய ஒரு புரட்சிய பெருமாள் அவதானிக்க முடியும் என்பது நமது திட்டமான நம்பிக்கையாக இருந்த
நிலையிலேயே இதனை தெரிவித்து வந்திருந்தோம் அதனை தற்பொழுது அர்ச்சினார் ராமநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை








