அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள்
அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள் ,பணம் சேகரிகின்றவன கூப்பிட்டு அடியுங்கள் அருச்சுனா ,எனது பெயரில் டிக் டாக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக நண்பன்
என்று சொல்லி பணத்தை சேர்க்கும் நபர்களை தாரேன்னு சொல்லி அவர்களை போடும்படி மருத்துவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ளார் தனது பெயரை பயன்படுத்தி அப்பாவி மக்களிடத்தில் பணத்தை வேண்டி அவர்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்தவர்களை ஆம் பணம் தாருகிறேன் என்று சொல்லிவிட்டு நேரடியாக தருவதாக கூப்பிட்டு அழைத்து அவருக்கு அடிய போடுங்கள் என மருத்துவர் மிகவும் மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் .
அதேபோன்று எனது மருத்துவ பதவியை பிடுங்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லா .
57,000 மக்கள் என்னை போல பண்ணுகிறார்கள் ஒருவர் ஒருவர் அப்படி தந்தாலும் ஒரு நாளைக்கு எனக்கு 56 ஆயிரம் ரூபாய் 15 லட்சம் வரும் எனவே மக்கள் எனக்கு பிச்சை போடுவார்கள் அது எனக்கு அதுவே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
அதேபோல குமரகுரு போன்றவர்கள் எம்மை தாக்குவதற்காக அவர்கள் போரை அறியாதவர்கள் அரசினுடைய காசில் கொண்டிருந்து கொண்டவர்கள் நானும் இப்பொழுது சட்டம் படித்துக் கொண்டிருக்கிறேன் .
அதை முடித்தவுடன் நீரை உங்களை சந்திக்கிறேன் என சவால் விட்டு இருக்கிறார் .
நான் இப்பொழுது அரசியலில் வந்து வாக்கு போடும்படி கேட்டால் நானே வெற்றி பெறுவோம் அதை நீ புரிந்து கொண்டு எனது பலத்தை புரிந்து கொண்டு என்னுடன் சண்டையிடுங்கள் போட்டி போடுங்கள் என அவரை கழுவி ஊற்றினார் .
இப்பொழுது நான் தனியாக இருக்கிறேன் தற்பொழுது பாராட்டு பெற்று அவை மூலமும் சமூக வலைத்தளங்களில் சூடு பறக்கிறது இந்த காணொளிகள் யாவும் எமது பக்கங்களில் பதிவு செய்திருக்கிறோம் அங்கு நீங்கள் எல்லாவற்றையும் பார்வையிடுங்க .
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை








