அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்

அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்
Spread the love

அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனி மழை பொழிவினால் ,
50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 10 மில்லியன் மக்கள் ,மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

அதிக குளிர் நிலவுவதால் ,மேலதிகமாக,
ஐந்து லட்சம் போர்வைகள் வழங்க பட்டுள்ளன .

எனினும் மக்களை காப்பாற்ற முடியா நிலையில்,
அமெரிக்கா சிக்கி தவித்து வருகிறது .

வீடுகள் மேல் மூன்று அடிக்கு மேல் சினோ குவியலாக காணப்படுவதால் ,
அதிக குளிரில் பல வீடுகள் சிக்கியுள்ளன .

வயதானவர் முதல் சிறுவர்கள் வரை ,
இந்த சினோவின் அதிக குளிர் காரணமாக பலியாகி வருகின்றனர் .

கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இவ்வாறே காலநிலை பயணித்தால்,
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .