அமெரிக்கா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா இராணுவம்

Spread the love

அமெரிக்கா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய லிபியா இராணுவம்

லிபியாவின் பெங்காசி பகுதிக்கு மேலாக ,பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த, அமெரிக்காவின் ஆள் இல்லா ,உளவு விமானத்தை லிபியா இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

ரஷ்ய வழங்கிய ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் இந்த, அமெரிக்கா உளவு விமானம் ,சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக லிபியா இராணுவம் அறிவித்துள்ளது .

லிபியா நாட்டை அமெரிக்கா இராணுவம் ,ஆக்கிரமித்து கடாபியை சுட்டு கொலை செய்தது .

இவ்வாறான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ,மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகள் தற்போது, ஓரணியில் திரண்டு வருகின்றன .


இவ்வாறான அணி சேர்தல் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை விடுத்துள்ளது குறிப்பிட தக்கது .

Leave a Reply