அமெரிக்காவில் கடைக்குள் மூவர் சுட்டு கொலை ஆயுததாரி வெறி செயல்
அமெரிக்கா Indianapolis பகுதியில் உள்ள அதிக கடைகள் அமைய பெற்ற மால் பகுதியில் மர்ம ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி மூவர் சம்பவ இதில் பலியாகினர் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து வந்த பொலிஸார் ஆயுததாரியின் காலில் சுட்டு அவரை கொலை செய்தனர் .
பின்னர் அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் மகசீன் என்பன மீட்க பட்டுள்ளன.
இந்த தாக்குதல் ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அமெரிக்காவில் தொடர்ந்து இடம் பெற்று வரும் இவ்விதமான தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.