வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி

வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி
Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி

வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலியாகியுள்ளனர் ,வீடுகளுக்குள் வெள்ள நீர் நுழைந்ததினால் ,பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன .

உடைமைகள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மந்த கதியில் மீட்பு பணிகள் இடம்பெற்று
வருவதால் மக்கள் ,சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .