வெளிநாட்டில் இருந்து பொதி மோசடிகள் அம்பலம் -முறையிட விசேட இலக்கங்கள்

வெளிநாட்டில் இருந்து பொதி மோசடிகள் அம்பலம் -முறையிட விசேட இலக்கங்கள்
Spread the love

வெளிநாட்டில் இருந்து பொதி மோசடிகள் அம்பலம் -முறையிட விசேட இலக்கங்கள்

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து பொதி வந்துள்ளது பெற்று கொள்ளுங்கள் என கோரி தொலைபேசி உரையாடல்கள் நடத்த படுகிறது .

வெளிநாட்டில் தமக்கு எவரும் இல்லாதவர்கள் இடத்தில் இருந்து பொதி வந்துள்ளதை நம்பி ,தமது ஆளடையாளத்தை வழங்கி விடுகின்றனர் .

அவ்வளவு தான் அவர்கள் இவர்கள் விபரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர் .

இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்துள்ள நிலையியல் ,காவல்துறையில் ,இது தொடர்பாக முறையிட புதிய தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளனர் .

No posts found.