
வந்து விடு
நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை
பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை
நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி
போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023
- கலங்காதே மனமே
- இதயம் உன்னை தேடுதே
- பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- வந்து விடு
- இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
- இன்றைய பாலஸ்தீனம்
- கண்ணீர் அஞ்சலி
- உன் நிலை என்ன
- இன்று போல் என்றும் வாழ்ந்திடு
- உன்னால் துடிக்கிறோம்
- மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
- இறைவனை தேடு
- கலங்காதே ஓடு
- காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை
- கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை