
லண்டனில் பொங்கலில் பறந்த புலிக்கொடி .
லண்டன் மிச்சம் பகுதியில் தமிழீழ விடுதலை பாற்றாளர் ஒருவரது வீட்டு பொங்கல் ,
நிகழ்வில் தமிழீழ புலிக்கொடி ஏற்ற பட்டு பொங்கல், பொங்கபட்டுள்ள நிகழ்வு நிகழ்ந்தேறியுள்ளது .
இந்த வீட்டில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ,
சிறப்பித்தனர் .
தமிழீழ விடுதலை மறவர்கள் முறையாம் , தமிழர்
பண்பாட்டு முறையுடன் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .
அஞ்சா நெஞ்சம் கொண்ட தமிழர்கள் ,
அகிலத்தில் வாழ்கிறார்கள் என்பதை இவை இடித்துரைக்கின்றன .
