
மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க
நம்ம வீட்டில் நாள்தோறும் மதியம் மிஞ்சிய சாதத்தில் ,டிபனுக்கு சூப்பரா ,சுவையான
உடனடி தோசை செஞ்சு அசத்துங்க.
இந்த தோசை மிக இலகுவாக செய்திடலாம் .
அப்படியா ஒரு டிபன் தாங்க இது .
வாங்க இந்த டிபன் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .செய்முறை ஒன்று .
மிக்சி எடுத்திடுங்க இரண்டு காப் சாதம் ,அப்புறம் வறுத்த ரவை மிக்சியில்,
பொடியாக அரைத்து எடுத்திடுங்க .
கூடவே ஒரு கப் தண்ணி ஊற்றி பொடியாக அரைத்து எடுத்திடுங்க .
மதியம் மிஞ்சிய சாதத்தில் டிபனுக்கு சூப்பரா உடனடி தோசை செஞ்சு அசத்துங்க
அரைத்த மாவை ஒரு சட்டியில் மாத்திடுங்க .அப்புறம் தோசை மாவு பதத்திற்கு தண்ணி சேர்த்து கரைத்து எடுத்திடுங்க .
தேவையான அளவு உப்பு சேர்த்திடுங்க .தேவையான அளவு அப்ப சோடா ,எலுமிச்சை சாரும் சேர்த்து கலக்கி விடுங்க .
அப்புறம் தோசை கல்லை சூடாக்கி நெய் ஊற்றி கிரிப்சியா சுட்டு எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க வேலை எல்லாம் முடிஞ்சு போச்சு .
இப்போ இதுகூட சட்னி சேர்த்து சாப்பிடுங்க, செமையாக இருக்கும் மக்களே .
மிஞ்சிய சாதத்தில் மிக இலகுவான முறையில தோசை ரெடி .