பொரளையில் துப்பாக்கி சூடு ஓருவர் மரணம்

பொரளையில் துப்பாக்கி சூடு ஓருவர் மரணம்
Spread the love

பொரளையில் துப்பாக்கி சூடு ஓருவர் மரணம்

பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்
ஆண் ஒருவர் பலியாகியுள்ளார் .

ஊந்துருளியில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் திடீரென ,இவர் மீது திறந்த வெளிதுப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு, தப்பி சென்றுள்ளனர் .

பலத்த துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான அவர் ,
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும்
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

இந்த படுகொலைகளுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இலங்கையில் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,
அதிகரித்து செல்கின்ற பொழுதும் ,அதனை கட்டு படுத்த,
அரசு அதிக கவனம் செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

No posts found.