
பெலிட் அணியாது காரில் பயணித்த பிரிட்டன் பிரதமர் மன்னிப்பு கோரல்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், காரில் சீட் பெலிட் ,
அணியாதது பயணித்தமைக்கு ,மக்களிடம் மன்னிப்பு கோரினார் .
சமூக ஊடகங்களில் ஒரு கிளிப்பை படமாக்குவதற்காக,
சீட் பெல்ட் இல்லாமல் காரில் சென்றதால்,
ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
சீட் பெல்ட் அணியத் தவறினால் ,
இங்கிலாந்தில் 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேற்படி விடயத்தில் பிரிட்டன் பிரதமர் சுனக் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .