பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்

பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்
Spread the love

பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்

இலங்கையில் பாதாள உலக குழு தலைவனாக செயல் பட்டு வந்த ,கஞ்சிபான இம்ரான்,தற்போது கடல் வழியாக தமிழ் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக இந்தியா ரோ ஊடகம் அறிவித்துள்ளது .

இவர்களின் கருத்தின் பிரகாரம் ,அவர் தொடர்ந்து ராவின் ,கண்காணிப்பில் உள்ளாக்க பட்டுள்ளார் என்பது அர்த்தமாகிறது .

நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவரே இவ்வாறு தமிழ்நாடடுக்கு தப்பி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.