
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம்
துருக்கி சிரியாவுக்கு இடையில் இடம் பெற்ற பாரிய நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5000 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8000 பேர் காயமடைந்துள்ளனர் .
23 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் .
நான்கு கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகள் முற்றாக இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன .
,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது .
கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த சம்பவம் உலகளாவிய மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .