கிளர்ச்சி குழு வெறியாட்டம் 50 மக்கள் படு கொலை

கிளர்ச்சி குழு வெறியாட்டம் 50 மக்கள் படு கொலை
Spread the love

கிளர்ச்சி குழு வெறியாட்டம் 50 மக்கள் படு கொலை

கிழக்கு கொங்கா பகுதியில் தாயகம் கோரி போராடி வரும் எம் 23 என்கின்ற கிளர்ச்சி குழுக்கள் நடத்திய தாக்குதலில் ,அரச பகுதியை சேர்ந்த 50 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

தொடர்ந்து சமாதான நடவடிக்கை இடம்பெற்று வரும் வேளையில் ,இந்த படுகொலை சமபவம் இடம் பெற்றுள்ளது .

நீடித்து செல்லும் உள்நாட்டு போர் காரணமாக, லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .

தொடர்ந்து கிழக்கு பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது .