
ஓமானில் வதைகளிற்கு உள்ளான 15 பெண்கள் இலங்கை வந்தனர்
ஓமானில் வீட்டு வேலைகளுக்கு சென்ற பெண்கள் பலத்த வதைகளிற்கு உள்ளாகினர் .
அவ்வாறு உள்ளான பெண்களில் 15 பேர் இலங்கை வந்தடைந்தனர் .
இலங்கை மீள வந்த பொழுதே ,தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக கண்ணீர் மல்க ,பாதிக்க பட்ட பெண்கள் தமது கருத்துக்களை பதிவிட்டனர் .