
உக்கிரேனில் வீழ்ந்து வெடித்த 90 ஏவுகணைகள் -உக்கிரம் பெரும் மோதல்
உக்கிரேன் தலைநகர் கீவ்,கேர்சன் மற்றும் டினிப்ரோ பகுதிகள் மீது ரசியா இராணுவத்தினர் குரூஸ் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
உக்கிரேனில் போர் ஆரம்பித்து மாசி மாதம் அகோர ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றன.
அதன் பின்னர் தற்பொழுது கடந்த தினம் 90 ஏவுகணைகள் ஒரே நாளில் வீச பட்டுள்ளது .
ரசியா மிக நீண்டதூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதால் , உக்கிரேன் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
தொடர்ந்து ரசியா தாக்குதல்கள் உக்கிரம் பெற்றால் ,உக்கிரேன் நாட்டை கைவிட்டு நேட்டோ அமெரிக்கா கூட்டு படைகள் வெளியேறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .