ஈரானில் கலவரத்தை தூண்டிய அமெரிக்கா உளவாளி கைது
ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தூண்டி விட்ட அமெரிக்கா மத்திய புலனாய்வுத்துறையை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர், ஈரான் இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார் .
ஈரானில் மக்கள் ஆட்சிக்கு எதிராக, அரசு செயல்படுகிது என்கிற வகையில் ,பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களை தூண்டி வன்முறையில் ஈடுபட்ட அமெரிக்கா உளவாளியே இவ்விதம் கைது செய்யப் பட்டுள்ளார் .
இவ்வாறு கைதானவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .