இலங்கை புரிந்தது இனப்படு கொலை கனடா அறிவிப்பு

ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்
Spread the love

இலங்கை புரிந்தது இனப்படு கொலை கனடா அறிவிப்பு

இலங்கையில் நடந்தது இனப்படு கொலை என கனடா ,அறிவித்துள்ளதால்
இலங்கை கனடாவுக்கு இடையில் இராய தந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது

முள்ளி வாய்க்கால் தினநினைவு நாளில் கனடா நாட்டின் அதிபர் உரையாற்றும் பொழுதே
இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .

இதனால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது ,
மகிந்த உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு பயண தடை விதித்து,
அறிவித்த சில மாதங்களை அடுத்து,இந்த குண்டை இலங்கை நோக்கி எறிந்துள்ளது.

இதன் வெளிப்பாடு விரைவில் இலங்கை புரிந்தது இனப்படுகொலை,
என்பதாக சர்வதேச நீதி மன்றில்
நிரூபிக்கும் காலம் மலர போவதை இவை எடுத்து காட்டுகிறது .