
இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு
இலங்கை கட்டைக்காடு கடற்பரப்பில் அகதிகள் கப்பல் ஒன்று தத்தளித்து கொண்டிருந்த பொழுது ,இலங்கை கடல்படையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .
இந்த கப்பலில் உள்ளவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவரவில்லை .,
கப்பல் முற்றாக கரைக்கு வந்த பின்னரே அதில் பயணித்தவர்கள் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .