
இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான பத்து மாதத்தில் 435 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்கின்ற ,அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்த படு கொலையில் சுமார் 36 துப்பாக்கி சூட்டு சம்பவங்களாக பதிவாகியுள்ளது .
அதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சிகர தகவல் .
இலங்கையை , ராஜபக்ச ஆட்சியில் ,மக்களை மிரட்டும் படு கொலைகளாக இவை காணப்பட்டுள்ளது .
இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகளினால் , பல மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றன .
இவ்வாறான தகவல்கள் வெளியாகிய நிலையில் ,இந்த புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது புதிய நூதன முறையில், நீர் நிலைகளில் இருந்து ,மனித சடலங்கள் நாள் தோறும் மீட்க பட்டு வருகின்றன .
இவ்வாறான கொலைகளினால், இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருவது வீழ்ச்சியடைந்துள்ளது .
இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்கின்ற நிலையில் ,உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்கா டொலர் கடன் -விற்கப்படும் இலங்கை
- கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி
- ஆசிரியர் இடமாற்றங்கள் 17 ஆம் திகதி முதல்
- வரிக் கொள்கையில் மாற்றங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு
- ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு
- இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
- மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
- அடம்பன் விபத்தில் இளைஞன் பலி இருவர் படுகாயம்
- ஐஎம்எப் அனுமதி கிடைத்தது
- 75 விருது பெற்ற டு ஓவர் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு