இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை

இலங்கையில் 435 பேர் பத்து மாத்தில் கொலை
இதனை SHARE பண்ணுங்க

இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான பத்து மாதத்தில் 435 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்கின்ற ,அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

இந்த படு கொலையில் சுமார் 36 துப்பாக்கி சூட்டு சம்பவங்களாக பதிவாகியுள்ளது .

அதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சிகர தகவல் .

இலங்கையை , ராஜபக்ச ஆட்சியில் ,மக்களை மிரட்டும் படு கொலைகளாக இவை காணப்பட்டுள்ளது .

இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை

கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகளினால் , பல மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றன .

இவ்வாறான தகவல்கள் வெளியாகிய நிலையில் ,இந்த புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது புதிய நூதன முறையில், நீர் நிலைகளில் இருந்து ,மனித சடலங்கள் நாள் தோறும் மீட்க பட்டு வருகின்றன .

இவ்வாறான கொலைகளினால், இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருவது வீழ்ச்சியடைந்துள்ளது .

இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்கின்ற நிலையில் ,உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply