இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க
Spread the love

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

இட்லி தோசை மாவு வீட்டில இல்லா நேரத்தில வீட்டில கடை சுவையில் இப்படி செய்ங்க .வீடே மணக்கும் மொறு மொறு அரிசிமாவு தோசை ,

அரிசி மாவு தோசை செய்வது எப்படி ..?
தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

ஒரு பாத்திரத்தில
ஒரு கப் அளவு பச்சை அரிசி மாவு ,
இரண்டு கரண்டி ரவை ,அரை கப் அள்வு தயிர் ,
ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து ,மாவை கட்டி இன்றி நன்றாக
கரைத்து எடுங்க .அப்புறம் மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து எடுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

நன்றாக கரைத்து எடுத்தவுடன் 20 நிமிடம் புளிக்க வைங்க .
இப்போ தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,
பொடியா வெட்டிய இஞ்சி ,பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா கொத்த மல்லி ,கறிவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,நன்றாக துருவிய ஒரு கரட் ,இப்போ எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி கொள்ளுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

மொறு மொறு தோசை செய்முறை இரண்டு

இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,அப்புறம் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை நன்றாக, தோசை போல ஊற்றி கொள்ளுங்க .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க


இந்த அரிசி மாவு தோசை ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து ,மொறு மொறு பதத்தில் எடுத்து மடித்து கொள்ளுங்க .

இப்போ இது கூட சட்டினி வைத்து நனறாக சூட்டோடு சுவைத்து சுவைத்து சாப்பிடுங்க .


இதுபோல உளுந்து ,அரசி இல்லா நேரத்தில ,இப்படி அரிசி மாவு தோசை சுட்டு சாப்பிட்டு கொள்ளுங்க மக்களே .

இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க

கடை சுவையில் உடனடி மொறு மொறு தோசை .