
Mexico அகதி முகாம் தீயில் எரிந்து அழிவு 38 பேர் பலி
Mexico அகதி முகாம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயில் எரிந்து முற்றாக அழிவு.
தீ பரவல் ஏற்பட்ட வேகத்தில் ,அந்த தீயில் கருகி 38 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக
தெரிவிக்க படுகிறது .
Mexico நாட்டில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளன .அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது